தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Post Diwali : வட இந்தியாவில் கொண்டாட்டம்! சகோதர-சகோதரிகள் உறவின் திருவிழா! செல்வம் கொட்ட என்ன செய்ய வேண்டும்?

Post Diwali : வட இந்தியாவில் கொண்டாட்டம்! சகோதர-சகோதரிகள் உறவின் திருவிழா! செல்வம் கொட்ட என்ன செய்ய வேண்டும்?

Nov 14, 2023, 12:06 PM IST

 Bhai phota 2023 : சகோதரரின் நீண்ட ஆயுளுக்கும், செழுமைக்கும் இன்று வட இந்தியாவில் கொண்டாடப்படும் பாய் தூஜ் அன்று எந்தெந்த புராண மரபுகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 

  •  Bhai phota 2023 : சகோதரரின் நீண்ட ஆயுளுக்கும், செழுமைக்கும் இன்று வட இந்தியாவில் கொண்டாடப்படும் பாய் தூஜ் அன்று எந்தெந்த புராண மரபுகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்து இரண்டாம் நாள் பாய் தூஜ் என்ற சகோதரர்களை கொண்டாடும் விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு அது இன்று மதியம் முதல் நாளை அதாவது நவம்வர் 15ம் தேதி மதியம் வரை உள்ளது. இதை இரண்டு நவம்பர் 14 மற்றும் 15 அதாவது இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களிலும் கொண்டாடலாம். இந்த பண்டிகையை சாஸ்திரப்படி மட்டுமே கொண்டாட வேண்டும். இந்த திருவிழா சகோதர சகோதரிகளுக்கு இடையிலான புனிதமான அன்பை குறிக்கிறது. சகோதர, சகோதரிகள் நெற்றியில் திலகமிட்டு, நீண்ட ஆயுளைப்பெற வாழ்த்துகிறார்கள். பூஜையின்போது சில புராண சடங்குகளைப் பின்பற்ற வேண்டும், இதன் விளைவாக சகோதரருக்கு நீண்ட ஆயுளும், சகோதரியும் மங்களகரமான பலன்களைப் பெறுவார்கள்.
(1 / 4)
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்து இரண்டாம் நாள் பாய் தூஜ் என்ற சகோதரர்களை கொண்டாடும் விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு அது இன்று மதியம் முதல் நாளை அதாவது நவம்வர் 15ம் தேதி மதியம் வரை உள்ளது. இதை இரண்டு நவம்பர் 14 மற்றும் 15 அதாவது இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களிலும் கொண்டாடலாம். இந்த பண்டிகையை சாஸ்திரப்படி மட்டுமே கொண்டாட வேண்டும். இந்த திருவிழா சகோதர சகோதரிகளுக்கு இடையிலான புனிதமான அன்பை குறிக்கிறது. சகோதர, சகோதரிகள் நெற்றியில் திலகமிட்டு, நீண்ட ஆயுளைப்பெற வாழ்த்துகிறார்கள். பூஜையின்போது சில புராண சடங்குகளைப் பின்பற்ற வேண்டும், இதன் விளைவாக சகோதரருக்கு நீண்ட ஆயுளும், சகோதரியும் மங்களகரமான பலன்களைப் பெறுவார்கள்.(HT)
ஏழை எளியோருக்கு உணவளிக்க வேண்டும். இந்நாளில் ஏழை எளியோருக்கு உணவு வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அறம் கிடைக்கும். இந்த மங்களகரமான செயலால் எமதர்மராஜர் மகிழ்ச்சியடைது, ஆசிர்வதிக்கிறார். இதனால் சகோதரர் மற்றும் சகோதரிகளின் ஆயுள் நீள்கிறது. 
(2 / 4)
ஏழை எளியோருக்கு உணவளிக்க வேண்டும். இந்நாளில் ஏழை எளியோருக்கு உணவு வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அறம் கிடைக்கும். இந்த மங்களகரமான செயலால் எமதர்மராஜர் மகிழ்ச்சியடைது, ஆசிர்வதிக்கிறார். இதனால் சகோதரர் மற்றும் சகோதரிகளின் ஆயுள் நீள்கிறது. (HT)
சகோதர சகோதரிகள் பாய் தூஜ் நாளில் புனித நதியான யமுனையில் நீராட வேண்டும். பூஜையின்போது, அண்ணனின் முகம் எப்போதும் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். சகோதரியின் முகம் மேற்கு நோக்கி இருக்க வேண்டும். தெற்கு பார்த்து பூஜை செய்யக்கூடாது.
(3 / 4)
சகோதர சகோதரிகள் பாய் தூஜ் நாளில் புனித நதியான யமுனையில் நீராட வேண்டும். பூஜையின்போது, அண்ணனின் முகம் எப்போதும் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். சகோதரியின் முகம் மேற்கு நோக்கி இருக்க வேண்டும். தெற்கு பார்த்து பூஜை செய்யக்கூடாது.
இந்த மந்திரத்தை சொல்லுங்கள் - பூஜையின்போது, ​​உங்கள் சகோதரருக்கு தேங்காய் பரிசாக கொடுத்து, ஆரத்தி எடுங்கள். பின்னர் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். யமுனா யமனுக்கு ஒரு துளி கொடுக்கிறேன், நான் என் சகோதரனுக்கு ஒரு துளி கொடுக்கிறேன், சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை, என் சகோதரன் இருக்க வேண்டும். 
(4 / 4)
இந்த மந்திரத்தை சொல்லுங்கள் - பூஜையின்போது, ​​உங்கள் சகோதரருக்கு தேங்காய் பரிசாக கொடுத்து, ஆரத்தி எடுங்கள். பின்னர் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். யமுனா யமனுக்கு ஒரு துளி கொடுக்கிறேன், நான் என் சகோதரனுக்கு ஒரு துளி கொடுக்கிறேன், சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை, என் சகோதரன் இருக்க வேண்டும். 
:

    பகிர்வு கட்டுரை