தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Palabhishekam: பாலாபிஷேகத்தின் மகத்துவம் தெரியுமா? இதனால் தான் சிறந்ததாம்!

Palabhishekam: பாலாபிஷேகத்தின் மகத்துவம் தெரியுமா? இதனால் தான் சிறந்ததாம்!

Jun 22, 2023 12:00 PM IST Stalin Navaneethakrishnan
Jun 22, 2023 12:00 PM , IST

  • எத்தனை அபிஷேகங்கள் செய்தாலும் பாலாபிஷேகம் ஏன் மகத்தானது என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொண்டால் நீங்களும் பலன் பெறுவீர்கள்.

அபிஷேகம் செய்யப்படும் பால் பிரசாதமாக மாறுகிறது. சக்தி பெற்று வெளியேறும் பாலை பிரசாதமாக எடுப்பதால் தீய எண்ணங்கள் விலகி, நல்ல எண்ணங்கள் பக்தர்களுக்குள் எழுகிறது.  

(1 / 4)

அபிஷேகம் செய்யப்படும் பால் பிரசாதமாக மாறுகிறது. சக்தி பெற்று வெளியேறும் பாலை பிரசாதமாக எடுப்பதால் தீய எண்ணங்கள் விலகி, நல்ல எண்ணங்கள் பக்தர்களுக்குள் எழுகிறது.  (rivenarri Instagram)

நம் விருப்ப கடவுளுக்கு நம் அன்பை காணிக்கையாக கொடுக்கிறோம். அப்படி நாம் தரும் காணிக்கை, சுத்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இந்த உலகில் பாலை விட சுத்தமான பொருள் வேறு எதுவுமில்லை. அதனால் தான் பாலாபிஷேகம் மகத்துவமான ஒன்று. 

(2 / 4)

நம் விருப்ப கடவுளுக்கு நம் அன்பை காணிக்கையாக கொடுக்கிறோம். அப்படி நாம் தரும் காணிக்கை, சுத்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இந்த உலகில் பாலை விட சுத்தமான பொருள் வேறு எதுவுமில்லை. அதனால் தான் பாலாபிஷேகம் மகத்துவமான ஒன்று. 

புனிதமான பாலால் நீங்கள் உங்கள் விருப்ப தெய்வத்தை மகிழ்விக்கும் போது, நீங்கள் விரும்பியவற்றை பரிசுத்தமான அந்த இறை பொருள், உங்களுக்கு வழங்கும் என்பது நம்பிக்கை. 

(3 / 4)

புனிதமான பாலால் நீங்கள் உங்கள் விருப்ப தெய்வத்தை மகிழ்விக்கும் போது, நீங்கள் விரும்பியவற்றை பரிசுத்தமான அந்த இறை பொருள், உங்களுக்கு வழங்கும் என்பது நம்பிக்கை. 

பால் போன்ற ஒரு மகத்துவமான பொருளை, நீங்கள் அபிஷேக பொருளாக வழங்கும் போது அது புனிதமான உங்கள் கடவுளுக்கு, நீங்கள் புனிதமான ஒரு பொருளை படைத்திருக்கிறீர்கள் என்கிற நம்பிக்கையை உங்களுக்கு வழங்கும். 

(4 / 4)

பால் போன்ற ஒரு மகத்துவமான பொருளை, நீங்கள் அபிஷேக பொருளாக வழங்கும் போது அது புனிதமான உங்கள் கடவுளுக்கு, நீங்கள் புனிதமான ஒரு பொருளை படைத்திருக்கிறீர்கள் என்கிற நம்பிக்கையை உங்களுக்கு வழங்கும். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்