Palabhishekam: பாலாபிஷேகத்தின் மகத்துவம் தெரியுமா? இதனால் தான் சிறந்ததாம்!
- எத்தனை அபிஷேகங்கள் செய்தாலும் பாலாபிஷேகம் ஏன் மகத்தானது என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொண்டால் நீங்களும் பலன் பெறுவீர்கள்.
- எத்தனை அபிஷேகங்கள் செய்தாலும் பாலாபிஷேகம் ஏன் மகத்தானது என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொண்டால் நீங்களும் பலன் பெறுவீர்கள்.
(1 / 4)
அபிஷேகம் செய்யப்படும் பால் பிரசாதமாக மாறுகிறது. சக்தி பெற்று வெளியேறும் பாலை பிரசாதமாக எடுப்பதால் தீய எண்ணங்கள் விலகி, நல்ல எண்ணங்கள் பக்தர்களுக்குள் எழுகிறது. (rivenarri Instagram)
(2 / 4)
நம் விருப்ப கடவுளுக்கு நம் அன்பை காணிக்கையாக கொடுக்கிறோம். அப்படி நாம் தரும் காணிக்கை, சுத்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இந்த உலகில் பாலை விட சுத்தமான பொருள் வேறு எதுவுமில்லை. அதனால் தான் பாலாபிஷேகம் மகத்துவமான ஒன்று.
(3 / 4)
புனிதமான பாலால் நீங்கள் உங்கள் விருப்ப தெய்வத்தை மகிழ்விக்கும் போது, நீங்கள் விரும்பியவற்றை பரிசுத்தமான அந்த இறை பொருள், உங்களுக்கு வழங்கும் என்பது நம்பிக்கை.
மற்ற கேலரிக்கள்