புதன் கொட்டும் பணமழையில் நனைய போகும் 3 ராசிக்காரர்கள்
- புதன் பகவானால் சிறப்பான பலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காணோம்.
- புதன் பகவானால் சிறப்பான பலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காணோம்.
(1 / 4)
புதன் பகவான் ஜூலை மாதம் சிம்ம ராசிக்குள் சஞ்சாரம் செய்ய தொடங்கினார். அதனைத் தொடர்ந்து புதன் பகவான் வக்ரமாக மாறி ஆகஸ்ட் 24ஆம் தேதியிலிருந்து பின்னோக்கி பயணம் செய்ய தொடங்கினர். இதனால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
(2 / 4)
கன்னி ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாம் இடத்தில் வக்ரமாக்கியுள்ளார். இந்த விபரீத ராஜயோகம் உங்களுக்கு பல்வேறு பலன்களை பெற்றுத் தரப்போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வருமானத்தில் இந்த குறையும் இருக்காது. புதிய வருமானம் உங்களை தேடி வரும்.
(3 / 4)
மகர ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் விபரீத ராஜயோகத்தோடு வக்ர பயணம் செய்து வருகிறார். சனிபகவான் மற்றும் ராகு பகவானால் நீங்கள் அனுபவித்து வந்த சிக்கல்கள் குறையும். புதிதாக வீடு மற்றும் மனை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. வருமானம் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்