5 கிரகங்கள் சேர்ந்து வக்ர பயணம்.. பணமழை இந்த 4 ராசிகளுக்கு தான்
- ஐந்து கிரகங்களின் வக்ரப் பெயர்ச்சியால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- ஐந்து கிரகங்களின் வக்ரப் பெயர்ச்சியால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 5)
புதன் பகவான் ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் வக்ர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் சனி பகவான், ராகு, கேது பகவான், சுக்கிர பகவான் ஆகிய நான்கு கிரகங்களும் ஏற்கனவே வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றனர். இந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த ஐந்து கிரகங்களும் வக்ர நிலையில் பயணம் செய்கின்றனர். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட இந்த நான்கு ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டம் உச்சத்தில் இருக்க போகிறது.
(2 / 5)
மேஷ ராசி: வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் ஏனென்றால் 5 கிரகங்களின் வக்ர நிலை உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. காதல் மற்றும் திருமணம் வெற்றி பெறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகை உங்கள் கைகள் தேடி வரும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
(3 / 5)
மிதுன ராசி: ஒன்று சேர்ந்து ஐந்து கிரகங்கள் வக்கிர நிலையில் வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு இந்த மாதத்தின் இறுதி வாருங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை உண்டாகும்.
(4 / 5)
சிம்ம ராசி: சூரியனை அதிபதியாகக் கொண்ட உங்கள் ராசிக்கு இந்த ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்