தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hayagreevar:கல்வி செல்வத்தில் சிறக்க லட்சுமி ஹயக்ரீவர் வழிபாட்டை மறக்காதீங்க!

Hayagreevar:கல்வி செல்வத்தில் சிறக்க லட்சுமி ஹயக்ரீவர் வழிபாட்டை மறக்காதீங்க!

Aug 20, 2023 10:46 AM IST Pandeeswari Gurusamy
Aug 20, 2023 10:46 AM , IST

பசும் பால் காய்ச்சி அதில் ஏலக்காய் தூவி கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து அதை பிரசாதமாக குழந்தைகள் குடிக்க குடுக்கலாம். அது மிகுந்த நன்மை தரும்

கல்வி மற்றும் ஞானத்தில் சிறக்க ஹையக்ரீவர் வழிபாடு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. முடிவெடுப்பதில் குழப்பமான சூழல் இருந்தால் தெளிந்த முடிவை எடுக்க அருள் தருபவர் ஹயக்ரீவர். நாராயணின் ஒரு ரூபமாக ஹயக்ரீவர் காட்சி தருகிறார்.

(1 / 6)

கல்வி மற்றும் ஞானத்தில் சிறக்க ஹையக்ரீவர் வழிபாடு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. முடிவெடுப்பதில் குழப்பமான சூழல் இருந்தால் தெளிந்த முடிவை எடுக்க அருள் தருபவர் ஹயக்ரீவர். நாராயணின் ஒரு ரூபமாக ஹயக்ரீவர் காட்சி தருகிறார்.

மது ஹைடவர் என்ற இரண்டு அசுரர்களும்  இந்த உலகை தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணினர். வேதங்களின் அடிப்படையில் படைக்கும் தொழிலை செய்த பிரம்மனை குறி வைத்தனர். பிரம்மனிடம் இருந்து வேதங்களை பறித்து சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து வேதத்தை மீட்டு பிரம்மனிடம் கொத்தவர் ஹக்ரீவர்.

(2 / 6)

மது ஹைடவர் என்ற இரண்டு அசுரர்களும்  இந்த உலகை தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணினர். வேதங்களின் அடிப்படையில் படைக்கும் தொழிலை செய்த பிரம்மனை குறி வைத்தனர். பிரம்மனிடம் இருந்து வேதங்களை பறித்து சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து வேதத்தை மீட்டு பிரம்மனிடம் கொத்தவர் ஹக்ரீவர்.

ஹயக்ரீவரின் கோபத்தை குறைக்க லட்சுமி ஹயக்ரீவர் மடியில் அமர்ந்துள்ளார்.  லட்சுமி செல்வத்தை கொடுக்கும் தெய்வம். இதனால் லட்சுமி ஹயக்ரீவரை வழிபடுவதால் கல்வியும் செல்வமும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.

(3 / 6)

ஹயக்ரீவரின் கோபத்தை குறைக்க லட்சுமி ஹயக்ரீவர் மடியில் அமர்ந்துள்ளார்.  லட்சுமி செல்வத்தை கொடுக்கும் தெய்வம். இதனால் லட்சுமி ஹயக்ரீவரை வழிபடுவதால் கல்வியும் செல்வமும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஹயக்ரீவர் படம் வீட்டில் இருந்தால் ஏலக்காய் மாலை போடுவது மிகுந்த  சிறப்பு தரும். வீட்டில் ஹயக்ரீவர் படம் இல்லை பெருமாள் படம் தான் இருக்கிறது என்றால் அதற்கு ஏலக்காய் மாலை போட்டு வழிபடலாம். இது குழப்பங்களை நீங்கி தெளிவான முடிவெடுக்க ஹயக்ரீவர் வழிபடுவார் என்று நம்பப்படுகிறது.  

(4 / 6)

ஹயக்ரீவர் படம் வீட்டில் இருந்தால் ஏலக்காய் மாலை போடுவது மிகுந்த  சிறப்பு தரும். வீட்டில் ஹயக்ரீவர் படம் இல்லை பெருமாள் படம் தான் இருக்கிறது என்றால் அதற்கு ஏலக்காய் மாலை போட்டு வழிபடலாம். இது குழப்பங்களை நீங்கி தெளிவான முடிவெடுக்க ஹயக்ரீவர் வழிபடுவார் என்று நம்பப்படுகிறது.  (pixabay)

துளசி வைத்து ஹயக்ரீவரை வழிபடுவது சிறப்பு. ஹயக்ரீவர் மந்திரங்களை சொல்லி வழிபடுவது விஷேசம் 

(5 / 6)

துளசி வைத்து ஹயக்ரீவரை வழிபடுவது சிறப்பு. ஹயக்ரீவர் மந்திரங்களை சொல்லி வழிபடுவது விஷேசம் (unsplash)

பசும் பால் காய்ச்சி அதில் ஏலக்காய் தூவி கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து அதை பிரசாதமாக குழந்தைகள் குடிக்க குடுக்கலாம். அது மிகுந்த நன்மை தரும்

(6 / 6)

பசும் பால் காய்ச்சி அதில் ஏலக்காய் தூவி கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து அதை பிரசாதமாக குழந்தைகள் குடிக்க குடுக்கலாம். அது மிகுந்த நன்மை தரும்

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்