தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Marriage Problem : திருமண தடை நீங்க இந்த பரிகாரம் செய்யுங்கள்!

Marriage Problem : திருமண தடை நீங்க இந்த பரிகாரம் செய்யுங்கள்!

Sep 09, 2023 09:50 AM IST Divya Sekar
Sep 09, 2023 09:50 AM , IST

தொடர்ச்சியாக திருமணத்தில் உங்கள் குழந்தைகளுக்கு தடைகள் உள்ளதா. அதை நீக்க இந்த பரிகாரம் செய்து வழிபட்டால் சீக்கிரம் திருமணம் கைகூடும் என்று நம்பப்படுகிறது.

குரு பகவானின் பார்வை முழுமையாக இருந்தால் அந்த நபருக்கு கட்டாயம் நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால் குருவின் பார்வை குறைவாக இருந்தால் பிரச்சனை ஏற்படும்.  

(1 / 7)

குரு பகவானின் பார்வை முழுமையாக இருந்தால் அந்த நபருக்கு கட்டாயம் நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால் குருவின் பார்வை குறைவாக இருந்தால் பிரச்சனை ஏற்படும்.  

கர்மாக்கள் இருந்தலும் ஒரு மனிதனுக்கு திருமண தடை, குழந்தை யின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதற்கான பரிகாரங்களை சரியாக செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் இருக்கும். அதன் படி விக்ன விநாயகர் பரிகாரம் செய்தால் இந்த தடைகள் நீங்கும். 

(2 / 7)

கர்மாக்கள் இருந்தலும் ஒரு மனிதனுக்கு திருமண தடை, குழந்தை யின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதற்கான பரிகாரங்களை சரியாக செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் இருக்கும். அதன் படி விக்ன விநாயகர் பரிகாரம் செய்தால் இந்த தடைகள் நீங்கும். 

ஞாயிற்று கிழமை நாளில் விநாயகர் பிரதானமாக இருக்க கூடிய ஆலையத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அதிகாலையில் குளித்து கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும்.

(3 / 7)

ஞாயிற்று கிழமை நாளில் விநாயகர் பிரதானமாக இருக்க கூடிய ஆலையத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அதிகாலையில் குளித்து கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும்.

தேங்காயை இரண்டாக உடைத்து வைத்து கொள்ள வேண்டும். அதில் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய்யை நிரப்பி கொள்ள வேண்டும்.

(4 / 7)

தேங்காயை இரண்டாக உடைத்து வைத்து கொள்ள வேண்டும். அதில் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய்யை நிரப்பி கொள்ள வேண்டும்.

மஞ்சள் துணியில் கோதுமையை மூட்டையாக கட்டி அதைதேங்காயில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல்லை சாமிக்கு வைத்து பூஜை செய்ய வேண்டும்.

(5 / 7)

மஞ்சள் துணியில் கோதுமையை மூட்டையாக கட்டி அதைதேங்காயில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல்லை சாமிக்கு வைத்து பூஜை செய்ய வேண்டும்.

இதையடுத்து கோயிலை 21 முறை சுத்தி வந்து தங்கள் வேண்டுதலை கடவுளிடம் கண்ணீர் சிந்தி வழிபட வேண்டும்.

(6 / 7)

இதையடுத்து கோயிலை 21 முறை சுத்தி வந்து தங்கள் வேண்டுதலை கடவுளிடம் கண்ணீர் சிந்தி வழிபட வேண்டும்.

இப்படி செய்தால் அந்த நபருக்கு நல்ல வரன் அமையும். ஒரு வேளை அந்த நபர் வெளி நாட்டில் இருந்தால் அவரது சட்டை ஒன்றை மடியில் வைத்து அவரது தாயார் இந்த வழிபாட்டை செய்யலாம்.

(7 / 7)

இப்படி செய்தால் அந்த நபருக்கு நல்ல வரன் அமையும். ஒரு வேளை அந்த நபர் வெளி நாட்டில் இருந்தால் அவரது சட்டை ஒன்றை மடியில் வைத்து அவரது தாயார் இந்த வழிபாட்டை செய்யலாம்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்