அகோரி கலையரசன் அந்தர் பல்டி.. நான் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தேனா.. என் மனைவி தான் எனக்கு டார்ச்சர் கொடுத்தாங்க!
சின்ன வயதில் இருந்தே ஒரு நல்ல பெயரில் வளர்ந்து கொண்டே வந்ததால் இந்த விஷயத்தில் நமது பெயர் அடியாகி விடக்கூடாது என்று நான் நினைத்தேன். அம்மாவே அடிக்கடி கேட்பார்கள். இவ்வளவு உன்னை டார்ச்சர் பண்றாளேடா ஏன் திருப்பி திருப்பி அவள் வந்தா நீ போயிடுற.. உங்களுக்குள் ஏதாவது சீக்ரெட் இருக்கிறதா என்பார்கள்.

அகோரி கலையரசன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக மனைவி குற்றம் சாட்டி உள்ள நிலையில் அவர் Galatta Pink சேனலுக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். அதில், கல்யாணம் முடித்ததில் இருந்தே ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் பிராப்ளம் என்பது எல்லோருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் எங்களைப் பொறுத்தவரை கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருந்தது. ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். காரணம் என்னவென்றால் ஆரம்பத்தில் இருந்தே எமோஷனலாக ட்ரிக்கர் செய்வது பிளாக்மெயில் பண்ணுவது அந்த மாதிரியே இருந்தது. உன்னை வெளியே மீடியாவில் அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டிக் கொண்டே இருந்தார் . சமூகத்தில் சின்ன வயதில் இருந்தே ஒரு நல்ல பெயரில் வளர்ந்து கொண்டே வந்ததால் இந்த விஷயத்தில் நமது பெயர் அடியாகி விடக்கூடாது என்று நான் நினைத்தேன். அம்மாவே அடிக்கடி கேட்பார்கள். இவ்வளவு உன்னை டார்ச்சர் பண்றாளேடா ஏன் திருப்பி திருப்பி அவள் வந்தால் நீ போயிடுற.. உங்களுக்குள் ஏதாவது சீக்ரெட் இருக்கிறதா என்றும் கேட்பார்கள்.
என்ன குரு
என்னுடைய ஸ்டாப்ஸ் ஸ்டுடென்ட்ஸ் எல்லாருமே என்ன குரு.. அவங்க இவ்ளோ பண்றாங்களே.. நீங்க விட்டுட்டு வர வேண்டியதுதானே என்று கேட்பார்கள். நான் லவ் பண்ணாலுமே அந்தக் காதல் ஒரு ஒரு பக்கம் இருந்தாலும் நமக்குன்னு ஒரு இலக்கு இருக்கு அதெல்லாம் அடைய விடாமல் அப்படியே மாத்தி விட்டார்கள். நார்மலாக வீட்டில் ஒரு தலை சீவினால் கூட எவ்வளை பாக்க போற என்று மெண்டலி டார்ச்சர் பண்ணுவாங்க. 24 மணி நேரமும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
சந்தேகம் பொசசிவ் எது வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும். ஆனால் அது இவ்வளவு வருஷமாக இருக்கும்போது ஒரு டிப்ரசனிலேயே மெண்டலி என்னை நோகடித்தது. ஒரு ஸ்டேஜ்க்கு மேல அகாடமி ரன் பண்ணிக் கொண்டிருந்தேன் அதில் பத்து பொம்பள பிள்ளைகளும் இருப்பார்கள். 10 பசங்களும் இருப்பார்கள். எல்லாருக்கும் நான் வந்து குருநாதர்தான். அவங்க என் யெங் ஏஜ்ல இருந்தா என்ன.. வயசானவங்களா இருந்தா என்ன.. சின்ன பிள்ளைகளுக்கு குருநாதர் மேல காதல் வர்றது அல்லது ஆசைப்படுவதோ அது என் தவறு அல்ல. அப்படி ஒவ்வொரு பிள்ளைகளாக வெளிய அனுப்பு வெளிய அனுப்பு என்று தினமும் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.