தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Monsoon Travel: பருவமழையில் நனைந்தபடியே கண்டிப்பாக மிஸ் செய்யாமல் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட் இதோ!

Monsoon Travel: பருவமழையில் நனைந்தபடியே கண்டிப்பாக மிஸ் செய்யாமல் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட் இதோ!

Jun 22, 2023 11:59 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 22, 2023 11:59 AM , IST

இந்த பருவமழை காலத்தில் மழை சாரலில் நனைந்தபடியே இயற்கை அழகையும் ரசித்து பார்க்கும் இடங்கள் ஏராளமாக உள்ளன. மழை காலத்திலும் தவிர்க்க முடியாமல் செல்லக்கூடிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

India, a country known for its diverse landscapes and rich cultural heritage, becomes even more captivating during the monsoon season. From the misty hills of the Western Ghats to the lush valleys of the Northeast, India offers a plethora of destinations that come alive with vibrant colors and natural beauty during the rains. In this article, we present a monsoon travel wishlist within India, showcasing some of the most enchanting and picturesque locations to explore during this season.

(1 / 8)

India, a country known for its diverse landscapes and rich cultural heritage, becomes even more captivating during the monsoon season. From the misty hills of the Western Ghats to the lush valleys of the Northeast, India offers a plethora of destinations that come alive with vibrant colors and natural beauty during the rains. In this article, we present a monsoon travel wishlist within India, showcasing some of the most enchanting and picturesque locations to explore during this season.(Gary Ellis on Unsplash )

சிரபுஞ்சி, இந்தியா:  இந்தியாவின் ஈரமான பகுதியான சிரபுஞ்சி, மேகாலயா மாநிலத்தில் உள்ளது. பருவமழையை விரும்புவோரின் பாரடைசாக இது உள்ளது. இங்குள்ள மலைத்தொடர்கள், நீர்வீழ்ச்சிகள், வேர்களினால் ஆன பாலங்கள் இனிமையான அனுபவத்தை தரும். அங்கிருக்கும் நோகலிகை நீர்வீழ்ச்சி பகுதியிலும், அருகே இருக்கும் அடர்ந்த வனபகுதிகளிலும் த்ரில்லிங்கான ட்ரெக்கிங்கும் மேற்கொள்ளலாம். உள்ளூரில் பின்பற்றப்படும் காசி கலாச்சாரத்தில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளலாம்

(2 / 8)

சிரபுஞ்சி, இந்தியா:  இந்தியாவின் ஈரமான பகுதியான சிரபுஞ்சி, மேகாலயா மாநிலத்தில் உள்ளது. பருவமழையை விரும்புவோரின் பாரடைசாக இது உள்ளது. இங்குள்ள மலைத்தொடர்கள், நீர்வீழ்ச்சிகள், வேர்களினால் ஆன பாலங்கள் இனிமையான அனுபவத்தை தரும். அங்கிருக்கும் நோகலிகை நீர்வீழ்ச்சி பகுதியிலும், அருகே இருக்கும் அடர்ந்த வனபகுதிகளிலும் த்ரில்லிங்கான ட்ரெக்கிங்கும் மேற்கொள்ளலாம். உள்ளூரில் பின்பற்றப்படும் காசி கலாச்சாரத்தில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளலாம்(Diptendu Dutta / AFP)

லோனாவாலா: மும்பைக்கு அருகே இருக்கும் இந்த அழகு நிறைந்த பகுதி, நகரின் பிஸியான வாழ்க்கையிலிருந்து சற்று இளைப்பாரல் பெறும் மலைபிரதேசமாக உள்ளது. இயற்கை அழகு, இனிமையான காலநிலை, பசுமையான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், மூடுபனியுடன் கூடிய மலைகள் ஆகியவை உங்கள மனதை புத்துணர்ச்சியாக்கும். அங்கிருக்கும் புகழ் பெற்ற டைகர் பாயிண்ட், பூஷி அணை, பண்டைய கால கர்லா குகைகள் போன்றவை சுற்று பார்க்ககூடிய இடங்களாக உள்ளது. சாகச பிரியர்களும் ட்ரெக்கிங், ஹைக்கிங் போன்றவற்றை அழகு நிறைந்த மலைபகுதிகளில் மேற்கொள்ளலா

(3 / 8)

லோனாவாலா: மும்பைக்கு அருகே இருக்கும் இந்த அழகு நிறைந்த பகுதி, நகரின் பிஸியான வாழ்க்கையிலிருந்து சற்று இளைப்பாரல் பெறும் மலைபிரதேசமாக உள்ளது. இயற்கை அழகு, இனிமையான காலநிலை, பசுமையான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், மூடுபனியுடன் கூடிய மலைகள் ஆகியவை உங்கள மனதை புத்துணர்ச்சியாக்கும். அங்கிருக்கும் புகழ் பெற்ற டைகர் பாயிண்ட், பூஷி அணை, பண்டைய கால கர்லா குகைகள் போன்றவை சுற்று பார்க்ககூடிய இடங்களாக உள்ளது. சாகச பிரியர்களும் ட்ரெக்கிங், ஹைக்கிங் போன்றவற்றை அழகு நிறைந்த மலைபகுதிகளில் மேற்கொள்ளலா(Sonika Agarwal on Unsplash)

கொடைக்கானல், தமிழ்நாடு: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பருவமழை காலங்களில் தவறாமல் செல்லக்கூடிய இடமாக உள்ளது. மூடுபனியுடன் கூடிய அழகிய மலை தொடர்கள், தண்ணீர் நிறைந்து பளபளப்புடன் காணப்படும் ஏரிகள் இயற்கை அழகு காட்சிதள் மனதுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்குகின்றன. பசுமையான சூழலில் ஏரிகளில் படகு சவாரி செய்வது, பிரயண்ட் பூங்காவை சுற்றி பார்ப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்

(4 / 8)

கொடைக்கானல், தமிழ்நாடு: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பருவமழை காலங்களில் தவறாமல் செல்லக்கூடிய இடமாக உள்ளது. மூடுபனியுடன் கூடிய அழகிய மலை தொடர்கள், தண்ணீர் நிறைந்து பளபளப்புடன் காணப்படும் ஏரிகள் இயற்கை அழகு காட்சிதள் மனதுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்குகின்றன. பசுமையான சூழலில் ஏரிகளில் படகு சவாரி செய்வது, பிரயண்ட் பூங்காவை சுற்றி பார்ப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்(Unsplash)

மூணாறு, கேரளா: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மூணாறு டீ எஸ்டேட்களில் நிலப்பரப்பாக உள்ளது. மூடுபனி போர்த்திய பள்ளத்தாக்கு, நீர் கொட்டும் அருவிகள் போன்றவற்றை அழகை கண்டு ரசிக்கலாம். டீ எஸ்டேட்களில் நீண்ட் ட்ரெக்கிங் மேற்கொள்ளலாம். அங்கிருக்கும் அட்டுகாடு நீர்வீழ்ச்சிக்கு சென்று குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஒரு சேர அனுபவிக்கலாம்

(5 / 8)

மூணாறு, கேரளா: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மூணாறு டீ எஸ்டேட்களில் நிலப்பரப்பாக உள்ளது. மூடுபனி போர்த்திய பள்ளத்தாக்கு, நீர் கொட்டும் அருவிகள் போன்றவற்றை அழகை கண்டு ரசிக்கலாம். டீ எஸ்டேட்களில் நீண்ட் ட்ரெக்கிங் மேற்கொள்ளலாம். அங்கிருக்கும் அட்டுகாடு நீர்வீழ்ச்சிக்கு சென்று குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஒரு சேர அனுபவிக்கலாம்(Unsplash)

கூர்க், கர்நாடகா: தமிழில் குடகு மலை என்ற அழைக்கப்படும் கூர்க் இயற்கை காதலர்களுக்கான சிறந்த இடமாக உள்ளது. இந்த பருவமழை காலத்தில் கூர்க்கின் உண்மையான அழகை கண்டு ரசிக்கலாம். காபி கொட்டை பயிரிடுதல், மசாலா மற்றும் நறுமண பொருள்களின் தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவை இங்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களாக உள்ளன. அங்கிருக்கும் அப்பே நீர்வீழ்ச்சி சென்று பருவமழையில் நனைந்தபடி இளைப்பாரலாம்

(6 / 8)

கூர்க், கர்நாடகா: தமிழில் குடகு மலை என்ற அழைக்கப்படும் கூர்க் இயற்கை காதலர்களுக்கான சிறந்த இடமாக உள்ளது. இந்த பருவமழை காலத்தில் கூர்க்கின் உண்மையான அழகை கண்டு ரசிக்கலாம். காபி கொட்டை பயிரிடுதல், மசாலா மற்றும் நறுமண பொருள்களின் தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவை இங்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களாக உள்ளன. அங்கிருக்கும் அப்பே நீர்வீழ்ச்சி சென்று பருவமழையில் நனைந்தபடி இளைப்பாரலாம்(Unsplash)

கோவா: கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஏராளமான கடற்கரைகள், இரவு நேர பார்ட்டி என பருவமழை காலத்தை கொண்டாட்டமாக கழிப்பதற்கான இடமாக உள்ளது.  பசுமையான சாலைகளில் பயனித்தும், மழை சாரலில் நனைந்த கடற்கரையோரம் அமைதியான சூழ்நிலையில் கடல் சார்ந்த உணவுகளை ருசித்தபடி பொழுதை கழிக்கலாம். இங்கிருக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சி கண்களுக்கு விருந்தாக அமையும்.

(7 / 8)

கோவா: கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஏராளமான கடற்கரைகள், இரவு நேர பார்ட்டி என பருவமழை காலத்தை கொண்டாட்டமாக கழிப்பதற்கான இடமாக உள்ளது.  பசுமையான சாலைகளில் பயனித்தும், மழை சாரலில் நனைந்த கடற்கரையோரம் அமைதியான சூழ்நிலையில் கடல் சார்ந்த உணவுகளை ருசித்தபடி பொழுதை கழிக்கலாம். இங்கிருக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சி கண்களுக்கு விருந்தாக அமையும்.(Pixabay)

மலர்களின் பல்லத்தாக்கு, உத்தரகண்ட்: யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக இருந்து வரும் இந்த இடம் பருவமழை காலத்தில் கண்டிப்பாக சென்று பார்க்ககூடிய இயற்கை அழகு நிறைந்த பகுதியாக உள்ளது. உயரமான பல்லத்தாக்கு பல்வேறு வகையான அல்பைன் மலர்கள் பூத்துக் குலுங்கி வண்ண மயமாக ஜொலிக்கும். பசுமையான புற்கள் மீது ட்ரெக்கிங் செய்தவாறே புத்துணர்ச்சியான காற்றை சுவாசிக்கலாம்

(8 / 8)

மலர்களின் பல்லத்தாக்கு, உத்தரகண்ட்: யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக இருந்து வரும் இந்த இடம் பருவமழை காலத்தில் கண்டிப்பாக சென்று பார்க்ககூடிய இயற்கை அழகு நிறைந்த பகுதியாக உள்ளது. உயரமான பல்லத்தாக்கு பல்வேறு வகையான அல்பைன் மலர்கள் பூத்துக் குலுங்கி வண்ண மயமாக ஜொலிக்கும். பசுமையான புற்கள் மீது ட்ரெக்கிங் செய்தவாறே புத்துணர்ச்சியான காற்றை சுவாசிக்கலாம்(Pexels)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்