இனி மாவு புளிக்கும் வரை காத்திருக்க தேவையில்லை! உடனே செய்யலாம் இன்ஸ்டன்ட் இட்லி! இதோ சிம்பிள் ரெசிபி!
தமிழ்நாட்டின் பிரதான காலை உணவாக இட்லி இருந்து வருகிறது. தினமும் காலை இட்லியை சாப்பிட்டால் தான் தமிழர்களுக்கு அந்த நாள் சிறப்பாக தொடங்கும். அந்த அளவிற்கு இட்லி ஒரு பிரியமான உணவாக உள்ளது.

இனி மாவு புளிக்கும் வரை காத்திருக்க தேவையில்லை! உடனே செய்யலாம் இன்ஸ்டன்ட் இட்லி! இதோ சிம்பிள் ரெசிபி!
தமிழ்நாட்டின் பிரதான காலை உணவாக இட்லி இருந்து வருகிறது. தினமும் காலை இட்லியை சாப்பிட்டால் தான் தமிழர்களுக்கு அந்த நாள் சிறப்பாக தொடங்கும். அந்த அளவிற்கு இட்லி ஒரு பிரியமான உணவாக உள்ளது. ஆனால் இட்லி செய்ய வேண்டும் என்றால் முந்தைய நாளே அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து மாவை அரைத்து வைக்க வேண்டும். சில சமயங்களில் வேகமான வாழ்க்கை முறையால் இட்லிக்கு மாவு அரைக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இனி அதற்கெல்லாம் கவலை பட வேண்டும். மிகவும் எளிமையான முறையில் இன்ஸ்டன்ட் இட்லி செய்யலாம். இதனை செய்யும் எளிய முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ பாசிபருப்பு
கால் கிலோ ரவை