எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பு.. அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்திய சிவகார்த்திகேயன்
எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பு.. அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்திய சிவகார்த்திகேயன் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பு.. அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்திய சிவகார்த்திகேயன்
மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்தி நடிகர் சிவகார்த்திகேயன் வழிபாடு நடத்தினார்.
சிவகார்த்திகேயன் நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வெளிவந்த படம் ’அமரன்’. இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், ’இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்ற புத்தகத்தில் இருந்து, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தைத்தயாரித்து இருந்தது. அதுமட்டுமின்றி, சோனி பிக்ஸர்ஸ் நிறுவனம் இணைத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது.