Rashmika Mandanna: ‘’ப்பா.. 10 வருஷத்தில் என்ன வளர்ச்சி'': ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?
Rashmika Mandanna: 'இளம் இந்தியா 10 வருஷத்தில் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது' என்று ராஷ்மிகா மந்தனா கூறினார். பிரதமர் மோடியைப் பாராட்டியதோடு, 'இந்தியா புத்திசாலித்தனமான நாடு' என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறினார்.

Rashmika Mandanna: ‘’ப்பா.. 10 வருஷத்தில் என்ன வளர்ச்சி'': ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?
Rashmika Mandanna: பிரதமர் நரேந்திர மோடி, மும்பையில் கடலில் செல்லும் வகையிலான நவசேவா அடல் சேது பாலத்தைக் கட்டி திறந்துவைத்ததை நடிகை ராஷ்மிகா மந்தனா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, மும்பை துறைமுகத்தில் இருந்து நவி மும்பையில் இருக்கும் ஜவஹர்லால் நேரு வரையிலான தூரத்துக்கு ரூ.17 ஆயிரத்து 840 கோடிக்கு ஆறு வழிப் பாலத்தை அமைத்தது. இது கடலில் 16.5 கி.மீ நீளமும், நிலத்தில் 5.5 கி.மீ நீளமும் கொண்டது. இதற்கு '’அடல் பிஹாரி வாஜ்பாய் சேவ்ரி-நவ ஷேவா அடல் சேது’’ பாலம் எனப் பெயரிடப்பட்டது. இப்பாலத்தை பிரதமர் மோடி, ஜனவரி மாதம் திறந்து வைத்தார்.
மும்பையில் நடைபெற்ற நெட்ஃபிளிக்ஸ் தொடரான ஹீராமாண்டி: தி டைமண்ட் பஜாரின் பிரீமியரில், ரஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார்.