சூர்யாவை எதிர்க்கும் 2 பெரிய நடிகர்கள்.. செய்வினையில் சிக்கியும் அவஸ்தை.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர்
சூர்யாவை எதிர்க்கும் 2 பெரிய நடிகர்கள்.. செய்வினையில் சிக்கியும் அவஸ்தை என பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் பேட்டியளித்துள்ளார்.

சூர்யாவை எதிர்க்கும் 2 பெரிய நடிகர்கள்.. செய்வினையில் சிக்கியும் அவஸ்தை.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர்
சூர்யாவை எதிர்க்கும் 2 பெரிய நடிகர்கள் குறித்தும், அவர் செய்வினையில் சிக்கித்தவிப்பது பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக கிங் 24*7 யூட்யூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’சூர்யாவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவந்த எந்தப் படமும் சரியாகபோகவில்லை. எதற்கும் துணிந்தவன் படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்தார், சூர்யா. இந்த படம் அட்டர் ஃபிளாப். இதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பின்,
மிகவும் சிரமப்பட்டு, வொர்க் அவுட் செய்து, தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படம், கங்குவா. இந்தப் படம் சிறுத்தை சிவாவின் கதை, திரைக்கதை மோசமாக இருந்ததால், இப்படம் வெற்றிபெறவில்லை.