சிவனை வேண்டிக் கொண்ட நீலகண்ட நாயனார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. பெயர் பெற்ற நீலகண்டேஸ்வரர்
Neelakandeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நீலகண்டேஸ்வரர் எனவும் தாயார் மங்களாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Neelakandeswarar: இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்க கூடிய கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக திகழ்ந்து வருவதாக இந்து மதம் கூறுகிறது. சிவபெருமான் மதத்தை கடந்து அனைத்து மக்களுக்குமான கடவுளாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 02:19 PMராகுவும் சனியும் பிரிந்தாச்சு.. இனி ராஜவாழ்க்கை வாழப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
உலகம் முழுவதும் கோயில் கொண்டு சிவபெருமான் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கின்றார். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பல பக்தர்கள் அனைத்தையும் துறந்து விட்டு தங்கள் வாழ்க்கையை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வணங்கியதாக புராணங்களில் கூறப்படுகின்றன.