HT Yatra: தோஷத்தில் விழுந்த ராமர்.. சிவலிங்கம் உருவாக்கிய ராமர்.. காஞ்சிபுரம் வர சொன்ன சிவபெருமான்
Kanchipuram: காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ கோயில்களை மன்னர்கள் கட்டியுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதர் திருக்கோயில்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் தனக்கென உருவம் இல்லாமல் இந்த திருமேனியில் உலகமெங்கும் கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு திரும்பும் இடமெல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உயிரினங்கள் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை வெகுஜன மக்களால் போற்றப்படும் இறைவனாக சிவபெருமான் திகழ்ந்து வருகிறார்.
மன்னர்கள் காலத்திலிருந்து இன்று வரை சிவபெருமான் குலதெய்வமாக திகழ்ந்து வருகின்றார். சிவபெருமானின் பரம பக்தனாக எத்தனையோ மன்னர்கள் இருந்து வந்துள்ளனர். காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ கோயில்களை மன்னர்கள் கட்டியுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதர் திருக்கோயில்.