Saturday Temple: இந்திரன் பெற்ற சாபம்.. எல்லையை தொட்டவுடன் சாப விமோசனம்.. அருள் புரிந்த பாபநாசநாதர்
Saturday Temple: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பாபநாசம் நாதர் எனவும் தாயார் உலகம்மை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Saturday Temple: இந்தியாவில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. யார் இந்த சிவபெருமான் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வரக்கூடியவர். சிவபெருமான் என புராணங்களில் கூறப்படுகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
குறிப்பாக தமிழ்நாட்டில் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற வசனம் இங்கு விரும்பினாலும் கேட்க முடியும் ஏனென்றால் தமிழ் மக்களின் மூத்த கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களுக்கும் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். மனிதர்கள் உருவாவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்ட புராணங்கள் இங்கு நாம் கேட்டதுண்டு.
அந்த வகையில் மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. மண்ணுக்காக மன்னர்கள் பல போர்களை செய்து வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் பல்வேறு விதமான மிகப்பெரிய கோயில்களை கட்டிச் சென்றுள்ளனர்.