சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
’முல்லை பெரியாறு அணையால் கேரள மக்களின் உயிருக்கு ஆபத்து!’ உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
அணை பலவீனமாக இருப்பதாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது. இந்த பிரமாண பத்திரத்தில், புதிய அணை கட்டுவதே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது
- ‘செண்பகவல்லி தடுப்பணையை பாதுகாப்போம்’ உலக தண்ணீர் தினத்தில் விவசாயிகள் தீர்மானம்!
- ‘முல்லை பெரியாறில் பராமரிக்க அனுமதி மறுப்பு.. கேரள அரசிடம் மவுனியாக ஸ்டாலின் அரசு’ எடப்பாடி காட்டம்!
- ’முல்லை பெரியாறு குறித்த சர்ச்சை கருத்து! இது சுரேஷ் கோபியின் கருத்தா? மோடியின் கருத்தா? ' செல்வப்பெருந்தகை கேள்வி!
- Warning: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி உயர்வு: முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு