தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Train Accident: ஒசூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Train Accident: ஒசூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 21, 2023 08:01 AM IST

Hosur: தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.Hosur

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3வது முதல் 8வது பெட்டி வரையிலான 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் சேலம் தர்மபுரி ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் ரயில் களும் பெங்களூரில் இருந்து சேலம் தர்மபுரி ஒசூர் வழியே பிற ஊர்களுக்கு செல்லும் ரயில்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது..

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9‘

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்