DMK VS BJP: PTR கார் மீது செருப்பு வீச்சு! பாஜகவினருக்கு ஆப்பு வைத்த நீதிபதிகள்! வ.உ.சியை சுட்டிக்காட்டி விளாசல்!
DMK VS BJP: அமைச்சர் ஒருவரின் தேசியக்கொடி பொருத்தப்பட்ட வாகனத்தின் மீது காலணி எறிந்த விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்ய இயலாது. மனுதாரர்கள் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி திட்டவட்டமாக கூறி உள்ளார்.

DMK VS BJP: PTR கார் மீது செருப்பு வீச்சு! பாஜகவினருக்கு ஆப்பு வைத்த நீதிபதிகள்! வ.உ.சியை சுட்டிக்காட்டி விளாசல்!
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி வீசிய வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.
வ.ஊ.சிதம்பரனார், காந்தியடிகள் ஆகியோர் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைவில் கொள்வது அவசியம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி இந்த வழக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் ஒருவரின் தேசியக்கொடி பொருத்தப்பட்ட வாகனத்தின் மீது காலணி எறிந்த விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்ய இயலாது. மனுதாரர்கள் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி திட்டவட்டமாக கூறி உள்ளார்.