தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Toll Booth:சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு; இதுதாங்க புதிய தொகை

Toll booth:சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு; இதுதாங்க புதிய தொகை

Marimuthu M HT Tamil
Sep 02, 2023 12:16 PM IST

சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி, விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி, திருச்சி மாவட்டம் - சமயபுரம், மதுரை எலியார்பதி ஆகிய சுங்கச்சாவடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

அதன்படி கார்களுக்கு 45 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும்; டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.165 ரூபாயில் இருந்து ரூ.175ஆகவும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பெரிய லாரிகள் எனப்படும் அதிக எண்ணிக்கையிலான சக்கரங்களைக்கொண்ட லாரிகளுக்கு ரூ.20-லிருந்து ரூ.40 வரையும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

IPL_Entry_Point