Magaram Rasi: பணம் கொட்ட மகரராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்…!
- ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளை வணங்கி வர தொழிலிலும் வாழ்கையிலும் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளை வணங்கி வர தொழிலிலும் வாழ்கையிலும் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.
(1 / 7)
மகரராசிக்காரர்கள் சிறுவயதில் பணத்திற்கு கஷ்டப்பட்டாலும் பின்னாட்களில் பெரும் செல்வந்தர்களாக வாய்ப்புகள் அதிகம்.
(2 / 7)
நேர கணக்குகளில் சரியாக இருக்கும் மகரராசிக்காரர்கள் சரியான வகையில் முதலீடுகளை செய்வதில் சிறப்பு வாய்ந்தவர்கள்.
(3 / 7)
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளை வணங்கி வர தொழிலிலும் வாழ்கையிலும் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.
(4 / 7)
மேலாளர், ஆசிரியர், வங்கி, அரசு வேலை, அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் மகரராசிக்காரர்கள் ஏற்றம் பெற முடியும்.
(6 / 7)
வழக்கறிஞர், கால் மற்றும் எலும்பு மருத்துவர் ஆகிய துறைகளை தேர்வு செய்யும் மகரராசிக்காரர்கள் பெரும் வெற்றி பெறலாம்.
மற்ற கேலரிக்கள்