குரு பண மழையை தடுக்க முடியாது.. அதிர்ஷ்டம் பெற போகின்ற ராசிகள்
- Guru Peyarchi: குரு பகவானின் யோகத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
- Guru Peyarchi: குரு பகவானின் யோகத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். ஒரு ராசியில் குரு பகவான் உச்சம் பெற்றால் அவர்களுக்கு செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் என அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த செல்வங்களின் அதிபதியாக அவர் விளங்கி வருகிறார்.
(2 / 6)
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் குரு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு வரை ரிஷப ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதன் காரணமாக அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(3 / 6)
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் குரு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு வரை ரிஷப ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதன் காரணமாக அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: குரு பகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதன் காரணமாக உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். கஷ்டங்கள் அனைத்தும் விலகும். கடன் பிரச்சனைகள் தீரும். குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
(5 / 6)
ரிஷப ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் குரு பகவான் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குரு பகவானின் முழு பலன்களும் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது.
(6 / 6)
மிதுன ராசி: குரு உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றார். பணத்திற்கு எந்த குறையும். இருக்காது. வருமானம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்