Krithi Shetty: அடர்ந்த காடு.. சாரல் மழை.. கீர்த்தி ஷெட்டி செய்ததை பாருங்க!
- சமீபத்தில் பாலியல் புகார் ஒன்றை பொதுவெளியில் வெளியிட்டு, பரபரப்பை உண்டாக்கிய நடிகை கீர்த்தி ஷெட்டி, அடர்ந்த வனப்பகுதியில் போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் சூடாக்கியுள்ளார்.
- சமீபத்தில் பாலியல் புகார் ஒன்றை பொதுவெளியில் வெளியிட்டு, பரபரப்பை உண்டாக்கிய நடிகை கீர்த்தி ஷெட்டி, அடர்ந்த வனப்பகுதியில் போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் சூடாக்கியுள்ளார்.
(2 / 7)
தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, குழந்தை போன்ற உடையில் அடர் வனப்பகுதியில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
(3 / 7)
உடையில் மட்டுமல்ல, மனதளவிலும் குழந்தையாய் மாறிப் போன கீர்த்தி, சாரல் மழையில் துள்ளிக்குதித்து விளையாடியுள்ளார்.
(4 / 7)
சமீபத்தில் வாரிசு நடிகர் மீது பாலியல் புகார் கூறி களத்தை சூடாக்கிய அவர், கூலாக இடத்தில் போட்டோ ஷூட் நடத்தி, மீண்டும் ரசிகர்களுக்கு சூடேற்றியுள்ளார்.
(5 / 7)
பச்சை போர்த்தி பகுதியில் அங்கும் இங்குமாய் தெறிக்கும் தூரலில் ரோஜா இதழாய் சிரிக்கிறார் கீர்த்தி
(6 / 7)
யாருக்கு தான் மழை பிடிக்காது? அதில் கீர்த்தி ஷெட்டி மட்டும் என்ன விதிவிலக்கா? குடைக்கு விடுமுறை விட்டு இடைக்கு அனுமதி அளித்த அவரது கவர்ச்சி போட்டோக்கள் தற்போது வைரல்!
மற்ற கேலரிக்கள்