Elakkai mai Luck: ஓஹோ செல்வாக்கு.. உடைபடும் தடைகள்.. வசமாகும் வெற்றி.. - ஏலக்காய் மையின் அதிரி புதிரி பலன்கள்!
கண் திருஷ்டியை போக்கும் ஏலக்காய் மை!
(2 / 8)
காரிய வெற்றி காரிய சித்தி குறித்து பலரும் கேள்வி கேட்கிறார்கள். என்னுடைய கோளானது வேலை செய்கிறதா இல்லையா? என்னுடைய முகமானது எப்போதுமே சோர்ந்து போய் இருக்கிறது? இன்று நன்றாக இருக்கிறது, நாளை நன்றாக இருக்கிறது, ஆனால் நாளை மறுநாள் கருத்து விடுகிறது. மற்றவர்களுடைய பார்வை என்னை இடையூறை உருவாக்குகிறது. மற்றவர்கள் சொல்வதை என்னால் காது கொடுத்து கேட்க முடியவில்லை என பல கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.
(3 / 8)
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நெற்றி பொட்டில் இருக்கக்கூடிய லகடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதால் இது போன்ற கண் திருஷ்டியிலிருந்து நம்மை நாம் பாதுகாக்கலாம்.
(4 / 8)
சுத்தம் செய்வதற்கு நாம் ஏலக்காய் தளர்த்தம் செய்ய வேண்டும்ஏலம் என்றால் எல்லாவித சக்தி கொண்ட தெய்வீக பொருள் என்று அர்த்தம். இது உங்களுடைய முகத்தை மிகவும் பிரகாசமாக மாற்றும்
(5 / 8)
நமது பூஜை ரூமில் ஒரு வெள்ளிக்கிழமை அல்லது அன்றைய நாள் பௌர்ணமி அல்லது அமாவாசையாக இருந்தாலும் ஓகே தான்
(6 / 8)
சின்ன தட்டு ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பச்சை கற்பூரத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஏலக்காய் எடுத்து ஓம் க்ரீம் என்று சொல்லி, அந்த கற்பூரத்தில் விடுங்கள்.
(7 / 8)
அப்படி அந்த ஆறு ஏலக்காயையும் ஓம் க்ரீம் என்று சொல்லி அதில் போடுங்கள். அது எரிந்து சாம்பலாகும். அதில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை அல்லது நல்லெண்ணையை ஊற்றினால் அது மைய்யாக மாறிவிடும்
மற்ற கேலரிக்கள்