வடை செய்ய இனி உளுந்து தேவையில்லை! உளுந்தே இல்லாமல் வடை செய்வது எப்படி? மாஸ் ரெசிபி!
இனி வடை செய்வதற்கு உளுந்த மாவை ஊற வைத்து ஆட்டி எடுக்க தேவையில்லை. உளுந்து இல்லாமலேயே மெது வடை செய்யலாம். வீட்டிலேயே மென்மையான மெது வடை செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

வடை செய்ய இனி உளுந்து தேவையில்லை! உளுந்தே இல்லாமல் வடை செய்வது எப்படி? மாஸ் ரெசிபி! (Pixabay)
இந்தியாவில் முதன்மையான சிற்றுண்டி உணவாக வடை இருந்து வருகிறது. காலை மாலை என அனைத்து வேளைகளிலும் சாப்பிட வடை ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். மேலும் வடையில் பல வகைகள் உள்ளன. பருப்பு வடை, உளுந்த வடை மற்றும் வெங்காய வடை என ஆகியவை இதில் பெரும்பாலும் சாப்பிடும் வடையாக இருக்கிறது. தென் இந்தியா முழுவதும் வடை மிகவும் பிரபலமான உணவாக உள்ளது. கடைகளில் வாங்கி சாப்பிடும் வடைகள் சில சமயங்களில் சுத்தம் இல்லாத எண்ணெயில் செய்தவையாக இருக்கும். எனவே வீட்டில் வடை செய்து சாப்பிடுவது சிறந்த ருசியை தரும். இனி வடை செய்வதற்கு உளுந்த மாவை ஊற வைத்து ஆட்டி எடுக்க தேவையில்லை. உளுந்து இல்லாமலேயே மெது வடை செய்யலாம். வீட்டிலேயே மென்மையான மெது வடை செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
1 கப் பச்சரிசி மாவு
1 கப் மோர்
