சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை.. யார்கிட்டேயும் கேட்கல.. பிரேம்ஜியை என்கூட வைச்சுகிட்டேன்:யுவன் சங்கர் ராஜா
சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை.. யார்கிட்டேயும் கேட்கல.. பிரேம்ஜியை என்கூட வைத்துக்கிட்டேன் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டியளித்துள்ளார்.

சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை.. யார்கிட்டேயும் கேட்கல.. பிரேம்ஜியை என்கூட வைச்சுகிட்டேன்:யுவன் சங்கர் ராஜா
சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை என்பது குறித்தும் பிரேம்ஜியை தன்னோடு வைத்துக்கொண்டது குறித்தும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அளித்த பேட்டியில்,
’உங்கள் உறவினர்கள் கேங் கண்ணு வைக்கிற அளவுக்கு நெருக்கம்? மியூசிக் தவிர என்னப் பண்ணுவீங்க?
பதில் - பிரேம்ஜிகிட்ட மட்டும் இந்த சாஃப்ட்வேர் இருக்கு ஏன் முயற்சி செய்ய மாட்டினுற அப்படின்பேன். உடனே ட்ரை பண்றேன்பான். ட்ரை பண்றேன் சொல்லுவார்.