பாலா 25 நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை.. சுத்துப் போட்ட பத்திரிகையாளர்கள்.. உதயநிதி புகழ்பாடிய ஆர்யா
பாலா 25 நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை.. சுத்துப் போட்ட பத்திரிகையாளர்கள்.. உதயநிதி புகழ்பாடிய ஆர்யா குறித்துப் பார்ப்போம்.

பாலா 25 நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை.. சுத்துப் போட்ட பத்திரிகையாளர்கள்.. உதயநிதி புகழ்பாடிய ஆர்யா
சென்னை அண்ணாநகரில் புதிய உணவக திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், ‘’பாலா சார் விழாவில் நான் கலந்துகொள்ளமுடியவில்லை. அப்போது அவுட்டோர் சூட்டிங்கில் இருந்தேன். பாலா சார் பெர்ஷனலாக அழைச்சிருந்தார்.
என்னால் வரமுடியவில்லை. சார்பட்டா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரலில் தொடங்குகிறது. சினிமாவில் பார்ட் 2 வந்து எப்பவுமே வந்து அழுத்தமாக இருந்திடணும்.