Sivakarthikeyan: “அந்த தளபதி சேர் எனக்கு வேண்டாவே.. அது ரொம்ப தப்பாயிரும் தம்பிகளா?” -சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan: “அவர்கள் சினிமாவை எல்லாம் பார்த்துதான் நான் சினிமாவிற்கு வந்திருக்கிறேன். அவர்கள் போன்று நான் படங்கள் செய்து, ஹிட் கொடுத்து ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கலாம்.” - சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan: “அந்த தளபதி சேர் எனக்கு வேண்டாவே.. அது ரொம்ப தப்பாயிரும் தம்பிகளா?” -சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan: ‘கோட்’ திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றில், நடிகர் விஜய் தன் கையில் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்த போது, சிவகார்த்திகேயன் விஜயிடம் “இதைவிட பெரிய வேலைக்கு போறிங்கனு நினைக்கிறேன். இனி இதை நான் பாத்துக்குறேன்” எனப் பேசும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.
நான் அடுத்த தளபதியா?
இதன் மூலம், தானே இனி அடுத்த தளபதி என்று சிவகார்த்திகேயன் சூசகமாக சொல்வதாக பலர் சமூகவலைதளங்களில் எழுதினர். இந்த நிலையில் தனியார் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவரிடம், நீங்கள்தான் அடுத்த தளபதியா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.