உடல் முழுவதும் கண்களாக மாறிய இந்திரன்.. சாபம் கொடுத்த கெளதம முனிவர்.. விமோசனம் கொடுத்த வைத்தியநாத சுவாமி..!
Vaidyanathaswamy: சிறப்பு மிகுந்த கோயில்கள் திரும்பும் திசையெல்லாம் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில்.

Vaidyanathaswamy: உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றனர். மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
உலகம் முழுவதும் உருவமற்ற லிங்க திருமேனியாக சிவபெருமான் காட்சி கொடுத்து வருகின்றார். மன்னர்கள் காலம் தொடங்கிய பிறகு அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சென்ற இடமெல்லாம் மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து வழிபட்டுச் சென்றுள்ளனர்.
மண்ணுக்காக போரிட்டு எந்த இடத்தை எல்லாம் கைப்பற்றினார்களோ அந்த இடத்தில் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி வழிபாடுகளை நடத்தியுள்ளனர். பல வெளிநாடுகளில் மிகப்பெரிய பிரமாண்ட கோயில்கள் இருப்பதற்கு இதுதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.