HT Yatra: மன்னனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. மகான் கொடுத்த வழி.. அழகாக உதித்தார் பூமிநாதர்
HT Yatra: பல கோயில்கள் மன்னர்களால் கட்டப்பட்டிருந்தாலும் இன்றுவரை சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது தெரியாமலே இருந்து வருகிறது. இதுபோல பல்வேறு சிறப்புகளைக் கொண்டு பல கோயில்கள் இங்கு உள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்.

HT Yatra: உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடவுள்களின் கடவுளாக திகழ்ந்து வரக்கூடியவர். சிவபெருமான் உலகம் முழுவதும் மிகப் பெரிய கோயில் கொண்ட பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். தனக்கென உருவம் இல்லாமல் லிங்கத் திருமேனிகள் காட்சி கொடுத்து வருகிறார். கடவுளுக்கெல்லாம் கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமான் உயிரினங்கள் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
குறிப்பாக இந்தியாவில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தனித்துவமான பக்தர்கள் கூட்டத்தை கொண்டிருக்க கூடியவர் சிவபெருமான். மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை மிக முக்கிய கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. நாட்டுக்காக போராடினாலும் மன்னர்கள் சிவபெருமானின் பக்தர்களாக இருந்து வந்துள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில்கள் உள்ளன.