HT Yatra: நேரில் வந்த நாகம்.. லிங்கத்தில் சுற்றி வழிபாடு.. கைம்பெண்ணுக்கு காட்சி கொடுத்த நாகேஸ்வரர்
Arulmigu Nageswarar Temple: மன்னர்கள் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்துவதற்காகவும், கடவுள் நம்பிக்கையை நிரூபிப்பதற்காகவும் பல சிவபெருமான் கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் பெரிய மணலி நாகேஸ்வரர் திருக்கோயில்.

உலகம் முழுவதும் மிகப் பெரிய பக்தர்கள் சாம்ராஜ்யத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். எண்ணிலடங்கா கோயில்களை சிவபெருமான் கொண்டுள்ளார். உலகத்தில் எத்தனை பிரிவுகள் எத்தனை கடவுள்கள் இருந்தாலும் உருவம் இல்லாமல் லிங்கத் திருமேனியாக சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
நமது நாட்டில் பல கோயில்கள் இருந்தவர்கள் இருப்பினும் சிவபெருமானுக்கு எத்தனையோ கோயில்கள் இருந்து வருகின்றன. சில சிவபெருமான் கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்று கூட தொழில்நுட்ப வளர்ந்த காலத்திலும் கண்டுபிடிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறி வருகின்றனர்.
அந்த காலத்திலேயே கலை நுட்பத்தோடு பல ரகசிய வரலாற்றை உள்ளடக்கி பல சிறப்பான கோவில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்ப செய்யலாம் சிவபெருமானுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தெற்கு பகுதிகளை ஆண்ட மன்னர்கள் அனைவருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் இருந்து வந்துள்ளார்.