HT Yatra: அந்தப்புரத்தில் இருந்த மன்னன்.. காத்திருந்து கோபமான ராஜகுரு.. தோஷத்தால் உருவான மீனாட்சி சொக்கநாதர்
HT Yatra: அனைத்து கோயில்களும் பல வரலாறுகளை சுமந்து கொண்டு கம்பீரமாக நின்று வருகின்றன. இதுபோல எத்தனையோ மன்னர்கள் பல கோயில்களை கட்டியுள்ளனர் அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்.

HT Yatra: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவனை தேடி எத்தனையோ மக்கள் மலை மலையாக சுற்றி வருகின்றனர். கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமான் நாட்டுக்காக போரிட்ட அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக விளங்கி வந்துள்ளார்.
தங்களின் பக்திகளை வெளிப்படுத்துவதும் பொருட்டாக மன்னர்கள் அனைவரும் கலை நேரத்தோடு எத்தனையோ மிகப் பிரமாண்டமான கோயில்களை தமிழ்நாட்டில் உள்ளனர். சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் இருவரும் எதிரிகளாக திகழ்ந்து வந்தாலும் சிவபெருமானின் மிகப்பெரிய பக்தர்களாக இருந்து வந்துள்ளனர்.