சுகப்பிரசவம் தரும் பெரியநாயகி.. தோஷம் போக்கிய சசிவர்ணேஸ்வரர்.. அமர்ந்த கோலத்தில் துர்க்கை அம்மன்
Sasi Varneswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் சசிவர்ணேஸ்வரர் எனவும் தாயார் பெரியநாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Sasi Varneswarar: உலகிலேயே அதிக கோயில்கள் கொண்ட கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். திரும்பவும் திசையெல்லாம் தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வழிபாடு முறைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டது கிடையாது மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வணங்கியதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
அதன்பின்னர் ஆதிக்கடவுளாக திகழ்ந்து வந்த சிவபெருமான் மனிதர்களின் மூலக்கடவுளாக மாறி குலதெய்வமாக திகழ்ந்து வந்தார். மண்ணுக்காக மன்னர்கள் பல போர்களை செய்து பல எல்லைகளைக் கடந்து நாட்டை பிடித்துக் கொண்டனர். ஆனால் அனைத்து மன்னர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.
இன்றும் பல கடல்கள் கடந்து இருக்கக்கூடிய நாடுகளில் சிவபெருமானுக்கு கோயில்கள் இருப்பது மன்னர்களால் தான். அந்த அளவிற்கு சிவபெருமான் மீது மிகப்பெரிய பக்தியை மன்னர்கள் வைத்துள்ளனர்.