HT Yatra: குழந்தை பாக்கியம் தரும் விநாயகர்.. ஆசியாவிலேயே இல்லாத அதிசயம்.. கருவறையில் வீற்றிருக்கும் உச்சிஷ்ட கணபதி
Sri Uchishta Ganapathy temple: தமிழ்நாட்டில் விநாயகருக்கென சிறப்புமிக்க பல்வேறு விதமான கோயில்கள் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்.

மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தனக்கென வைத்திருப்பவர் விநாயகர் பெருமான். உலகம் முழுவதும் பக்தர்கள் இருந்தாலும் இந்தியாவில் இவர்களுக்கு கோடான கோடி பக்தர்கள் இருந்த வருகின்றனர். அனைத்து விதமான மக்களுக்கும் ஏற்ற கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
அதேசமயம் முழு முதல் கடவுளாக விளங்கிவரும் விநாயகர் எந்த கோயிலுக்கு சென்றாலும் முதல் கடவுளாக அமர்ந்திருப்பார். முதலில் இவரை வணங்கி விட்டு தான் மற்ற அனைவரையும் வணங்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் நியதி.
மரத்தடியில் தொடங்கி மிகப்பெரிய மலை வரை அனைத்து இடங்களிலும் கோயில் கொண்டு அனைத்துவித மக்களுக்குமான கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். தமிழ்நாட்டில் இவருக்கென சிறப்புமிக்க பல்வேறு விதமான கோயில்கள் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்.