அடிக்கடி தடுக்கி விழுந்த இடையன்.. இரத்தத்தால் தன்னை காட்டிய சிவபெருமான்.. கோயில் கொண்ட சுந்தரேஸ்வரர்
Sundareswarar: அப்போது கட்டப்பட்ட கோயில்கள் இன்று வரை வரலாற்று கலை பொக்கிஷமாக வானுயர்ந்து காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டம் துர்வாசபுரம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.

Sundareswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகம் முழுவதும் வாழக்கூடிய இந்தியர்கள் சிவபெருமானுக்கு கோயில் அமைத்து வழிபாடுகளை தற்போது வரை மேற்கொண்டு வருகின்றனர். கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உலகத்தில் மனித உயிரினம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:58 PMசனி - புதன் வக்கிர சஞ்சாரம்.. நல்ல நேரம், எதிலும் வெற்றி, தொழிலில் லாபம் பெறப் போகும் ராசிகள்
May 24, 2025 05:56 PMபண யோகம் கொட்டது ஓடுங்க.. செவ்வாய் பணமூட்டைகளோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி ராஜா!
May 24, 2025 02:04 PMகுஜ கேது யோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்.. பணவிஷயத்தில் எந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பாருங்க!
May 24, 2025 02:02 PMவெள்ளி மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வெள்ளியால் செல்வ செழிப்பு பெறுகின்ற ராசிகள்!
May 24, 2025 01:02 PMகணக்கில் அடங்காத செல்வம் உங்கள் கைக்கா.. ராகு பகவான் 4 ராசிகளுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளி தருவார் பாருங்க!
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
அப்படிப்பட்ட சிவபெருமான் இந்தியாவில் போற்றுதலுக்குரிய கடவுளாக திகழ்ந்து வருகின்றார். திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து வாழக்கூடிய எத்தனையோ மகன்கள் இருந்து வருகின்றனர்.
தற்போது மட்டுமல்லாமல் மன்னர்கள் காலத்திலிருந்து சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்துள்ளது. எதிரி மன்னர்களாக இருந்து மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் ஒரு புறம் சிவபெருமானின் மீது அதிக பக்தி கொண்டு மன்னர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஒருவருக்கொருவர் தங்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கலை நயமிக்க பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.