Kapaleeswarar Temple: இரட்டை விநாயக பெருமான்.. வரம் கொடுத்த சிவபெருமான்.. அருள்தரும் காளீஸ்வரர்
HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்று தான் நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளியநல்லூர் அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் காளீஸ்வரர் எனவும் தாயார் சிவகாமசுந்தரி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். தீர்த்தம் ஹோம குளம் தலவிருட்சம் வில்வ மரமாகும்.

Kapaleeswarar Temple: இரட்டை விநாயக பெருமான்.. வரம் கொடுத்த சிவபெருமான்.. அருள்தரும் காளீஸ்வரர்
HT Yatra: ஆதிகாலம் தொட்டு இன்று வரை ஆகச் சிறந்த தலைவனாக கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உயிரினங்கள் தொடங்கிய காலத்திலிருந்து இடைப்பட்ட மன்னர் காலம் வரை அனைவருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் வழங்கி வந்துள்ளார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
தற்போது இந்தியாவில் சிவபெருமானுக்கு திரும்பும் திசையெல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவபெருமானின் பல ரூபங்களையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ரூபத்திற்கும் ஒவ்வொரு தனிப்பட்ட பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
லிங்க ரூபமாக காட்சி கொடுக்கக் கூடிய சிவபெருமான் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு தமிழ்நாட்டில் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.