HT Yatra: வணிகர்கள் வழிபட்ட சிவன்.. மண்ணில் புதைந்த கோயில்.. சிவபெருமானை மீட்ட பல்லவ மன்னன்
HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வரக்கூடிய ஒரு திருக்கோயில் தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக விளங்கக்கூடிய இந்த கைலாசநாதர் திருக்கோயில் பல்வேறு தோஷங்களை நீக்கும் நிவர்த்தி தலமாக திகழ்ந்து வருகிறது.

Lord Shiva: கடவுள்களுக்கெல்லாம் இறைவனாக விளங்க கூடியவர் சிவபெருமான் உலகம் முழுவதும் இவருக்கு பக்தர்கள் கூட்டம் உள்ளது அதே சமயம் உலகம் முழுவதும் இவருக்கு திரும்பும் திசை எல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தலைக்கன உருவம் இல்லாமல் லிங்கத்திருமேனியாக அனைத்து கோயில்களிலும் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
காலம் கடந்து வாழும் இறைவனாக ஆதி அந்தம் என பல புலவர்கள் இவரை வாழ்த்தி பாடியுள்ளனர்.. முதலும் முடிவும் தெரியாத இறைவனாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். குறிப்பாக இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் தனக்கென கோயில் கொண்டு சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தவர்.
மன்னர்கள் போரிட்ட காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்த வருகிறது. சிவபெருமான் மீது தங்களுக்கு உள்ள ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்காகவே அந்த காலத்தில் மன்னர்கள் தங்களது கலை நயங்களை வெளிப்படுத்தி சிவபெருமான் கோயில்களை கம்பீரமாக கட்டி வைத்துள்ளனர்.