Sunday Temple :வேண்டி நின்ற குறுநில மன்னர்கள்.. வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கம்.. காட்சி கொடுத்த விருத்தாச்சலேஸ்வரர்
Sunday Temple: சிறப்பு மிகுந்த கோயிலாக விளங்கி வருவது தான் சேலம் மாவட்டம் வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் விருத்தாச்சலேஸ்வரர் எனவும் தாயார் விருத்தாம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Sunday Temple: உலகம் முழுவதும் சிவபெருமானுக்கென பக்தர்கள் கூட்டம் கடல் போல் இருந்து வருகிறது. இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. சிவபெருமானின் புகழ் மறையாத அளவிற்கு மன்னர்கள் எத்தனையோ மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
சிவபெருமானின் புகழை பறைசாற்றும் படி உலகம் முழுவதும் மிகப்பெரிய கோயில்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் கட்டி வைத்துச் சென்றுள்ளனர். பல எல்லைகளை கடந்து போரிட்டு பல நிலங்களை தன் வசம் மன்னர்கள் ஆக்கியுள்ளனர். இருப்பினும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே கோயில்கள் கட்டி மன்னர்கள் பக்தியால் போரிட்டு வந்துள்ளனர்.
இன்றுவரை காலத்தால் அழிக்க முடியாத சரித்திர குறியீடாக அந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய சோழனாக விளங்கிய ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் அதற்கு சான்றாக விளங்கி வருகின்றது.