Monday Temple: குதிரை முகம் கொண்ட மகள்.. வேண்டிக்கொண்ட மன்னன்.. அருள் புரிந்த கைலாசநாதர்
Monday Temple: அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான். திருநெல்வேலி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் எனவும் தாயார் சிவகாமி தேவி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றனர்.

Monday Temple: இந்தியா முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. தற்போது மட்டுமல்ல ஆதிகாலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் கட்டி வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
May 24, 2025 10:21 AMமீன ராசியில் வக்கிர நிலையில் சனி பகவான்.. இந்த மூன்று ராசிக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்
May 24, 2025 10:08 AM50 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் முதல் சுக்கிரன் புதன் பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கு போல?
May 24, 2025 10:02 AMவெற்றி முத்தமிடும் யோகம் உங்களுக்கா.. ஜூன் மாதம் கிரகப் பெயர்ச்சிகளால் பெரிய மாற்றம் யாருக்கு.. அதிர்ஷ்டமான 5 ராசிகள்
May 24, 2025 10:02 AMசனி 30 வருடங்களுக்கு பிறகு.. கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. இனி ஜாலிதான்!
May 24, 2025 08:53 AMசனி தோஷத்தால் அவதியா.. தோஷம் நீங்க சனி ஜெயந்தி நாளில் இரவில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பாருங்க!
உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டள்ளன இன்றுவரை காலத்தால் அழிக்க முடியாத சரித்திர குறியீடாக அந்த கோயில்கள் திகழ்ந்து வருகின்றன. பல எல்லைகளைக் கடந்து வெளியே சென்ற மன்னர்கள் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் தங்களது வெற்றி சின்னமாகவும் குலதெய்வமாக விளங்கிய சிவபெருமானை அந்த இடத்தில் வழிபட்டு கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று வரை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன.