Ketu Rasis: கேது முதுகில் அமர்ந்த சுக்கிரன்.. ஜாலியான வாழ்க்கை.. கொண்டாடும் ராசிகள்.. பறந்து வருகிறது யோகம்
Ketu Rasis: சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை கன்னி ராசியில் நிகழ்ந்துள்ளது. இவர்களுடைய சேர்க்கை கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனும் கேதுவும் சேர்ந்து சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Ketu Rasis: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
May 14, 2025 10:03 AMசனி பகவான் எந்த 3 ராசிகளுக்கு பணத்தை மழையாக பொழிவார் பாருங்க.. ஜாக்பாட் உங்களுக்கா பாருங்க!
May 14, 2025 09:59 AMபரணியில் பணமழை கொட்டும் சூரியன்.. அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்.. பண யோகம் யாருக்கு?
May 14, 2025 06:30 AMகுரு பெயர்ச்சி: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. பண யோகத்தில் அமரும் ராசிகள்.. அதே ராசிகள் தான்!
ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கன்னி ராசியில் நுழைந்தார் இது புதன் பகவானின் சொந்தமான ராசி ஆகும். ஏற்கனவே கன்னி ராசியில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சுக்கிர பகவான் இணைந்துள்ளார்.
சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை கன்னி ராசியில் நிகழ்ந்துள்ளது. இவர்களுடைய சேர்க்கை கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனும் கேதுவும் சேர்ந்து சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கடக ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். செல்வ நிலையில் உங்களுக்கு கணிசமான முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கையில் உங்களுக்கு அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் குடும்பத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். உடன் பிறந்தவர்களின் முழுமையான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
உயர்கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். தனித்துவமான ஆளுமை தன்மை உங்களுக்கு கிடைக்கும். தலை மற்றும் திசையில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிரசத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
