குரு குறி வைத்துவிட்டார்! இந்த 3 ராசிகளுக்கு பண மழைதான்! 2025 குரு பெயர்ச்சி பலன்கள்!
Guru Peyarchi Palangal 2025: தற்போது சுக்கிரனின் ராசியான ரிஷபம் ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் அடுத்த ஆண்டு மே மாதம் மே 14 இரவு 11:20 மணிக்கு வியாழன் ரிஷப ராசியிலிருந்து வெளியேறி புதன் பகவானின் மிதுன ராசிக்குள் நுழைகிறார்.

குரு குறி வைத்துவிட்டார்! இந்த 3 ராசிகளுக்கு பண மழைதான்! 2025 குரு பெயர்ச்சி பலன்கள்!
Guru Peyarchi 2025: செல்வம், பெருமை, செல்வாக்கு, செழிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு காரகத்துவம் பெற்ற கிரகமான குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 12 ராசிகளையும் முழுமையாக சுற்றி வர குரு பகவான் 12 ஆண்டுகாலத்தை எடுத்துக் கொள்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:58 PMசனி - புதன் வக்கிர சஞ்சாரம்.. நல்ல நேரம், எதிலும் வெற்றி, தொழிலில் லாபம் பெறப் போகும் ராசிகள்
May 24, 2025 05:56 PMபண யோகம் கொட்டது ஓடுங்க.. செவ்வாய் பணமூட்டைகளோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி ராஜா!
May 24, 2025 02:04 PMகுஜ கேது யோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்.. பணவிஷயத்தில் எந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பாருங்க!
May 24, 2025 02:02 PMவெள்ளி மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வெள்ளியால் செல்வ செழிப்பு பெறுகின்ற ராசிகள்!
May 24, 2025 01:02 PMகணக்கில் அடங்காத செல்வம் உங்கள் கைக்கா.. ராகு பகவான் 4 ராசிகளுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளி தருவார் பாருங்க!
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
தற்போது சுக்கிரனின் ராசியான ரிஷபம் ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் அடுத்த ஆண்டு மே மாதம் மே 14 இரவு 11:20 மணிக்கு வியாழன் ரிஷப ராசியிலிருந்து வெளியேறி புதன் பகவானின் மிதுன ராசிக்குள் நுழைகிறார்.
குரு பகவானின் மிதுன சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் தருவதாகவும், மற்ற ராசிக்காரர்களுக்கு சில நற்பலன்களை தருவதாகவும் இருக்கும்.