மனக் கஷ்டமும் பணக் கஷ்டமும் தீர இந்த செலவே இல்லாத பரிகாரத்தை பண்ணுங்க.. ரிசல்ட்டை கண்கூடாக பார்க்கலாம்!
தினமும் இரவு தூங்குவதற்கு முன்னாடி ஒரு சின்ன கிண்ணத்துல ஒரு கைப்பிடி அளவு பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி அளவு வெல்லம் அல்லது நாட்டு சக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் தான். இதில் எதையும் எடுத்துக் கொள்ளலாம். இதில் இரண்டில் ஒன்றை போட்டு அதில் தண்ணீரை ஊற்றி வைத்து விடுங்கள்.

நீங்க பல கோடிகளுக்கு அதிபதியாகவும் மாறக்கூடிய ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பை உங்களுக்கு இந்த பரிகாரம் கொண்டு வந்து சேர்க்கும். அப்படி என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இந்த பரிகாரம் பண்றதுக்கு ஆயிரக்கணக்கில் நீங்க செலவழிக்க வேண்டிய அவசியமே கிடையாது. நீங்க வாங்கின கடனை திருப்பிக் கொடுப்பதற்கு இந்த எளிய பரிகாரமே போதும். இந்த எளிய பரிகாரம் பண்றதுக்கு உங்க வீட்ல பாசிப்பருப்பு இருந்தாலே போதும் என சொல்கிறார்கள். இந்த பாசிப்பருப்பு பரிகாரத்தை செஞ்சாலே நீங்க கடனை திருப்பிக் கொடுக்கிறதுக்கு மிகப்பெரிய அளவில் உங்களுக்கு செல்வ வளம் பல வழிகளில் இருந்து வந்து சேருமாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
உங்களின் கஷ்டம் உங்களை விட்டு ஏதாவது ஒரு வழியில போய்விடும். இந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என தெரிந்து கொள்வோம். இந்த பரிகாரத்துக்கு நமக்கு தேவையான பொருள் பாசிப்பருப்பு. பொங்கலுக்கு சேர்ப்பார்கள். சிறு பருப்பு என்றும் சில பேர் கூறுவார்கள். இந்த பருப்பு ஒரு கிலோ வாங்கி உங்க வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்குவதற்கு முன்னாடி ஒரு சின்ன கிண்ணத்துல ஒரு கைப்பிடி அளவு பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி அளவு வெல்லம் அல்லது நாட்டு சக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் தான். இதில் எதையும் எடுத்துக் கொள்ளலாம். இதில் இரண்டில் ஒன்றை போட்டு அதில் தண்ணீரை ஊற்றி வைத்து விடுங்கள்.
கோமாதா குலமாதா
மறுநாள் காலையில் இது நல்லா ஊரிடும். இதை அப்படியே கொண்டு போயி பசு மாட்டிற்கு உங்கள் கையால் கொடுத்துவிட்டு அம்மா கோமாதா என்னோட கடன் எல்லாம் தீர்ந்து போக வேண்டும் என்று அந்த கோமாதாதேவி இடம் வேண்டிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். கோமாதாவின் ஆசீர்வாதம் மனப்பூர்வமாக உங்களுக்கு கிடைக்கும். இதை இத்தனை நாட்கள் தான் செய்யணும். இந்த பரிகாரத்தை செய்ய எந்த ஒரு கணக்கும் கிடையாது. உங்க கையால் பாசிப்பருப்பை எவ்வளவு பசு மாட்டிற்கு கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களோட செல்வ செழிப்பு உங்களுக்கு கூடிகிட்டே போகும் என நம்பப்படுகிறது.