Malviya Rajayogam: துலாம் ராசிக்கு செல்லும் சுக்கிரன்! மாளவிய ராஜயோகத்தால் காதல், செல்வத்தில் திளைக்கும் 3 ராசிகள்!
வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று, சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் காரணமாக மாளவ்ய ராஜயோகம் உருவாகும். ஜோதிடத்தில், மாளவ்ய ராஜயோகம் மிகவும் மங்களகரமான பலன்களை தரும் ஒன்றாக கருதப்படுகிறது.

ஜோதிட விதிகளின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு ராசி மற்றும் நட்சத்திர மண்டலத்தை மாற்றுகின்றன. இந்த இடப்பெயர்ச்சி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. ஜோதிடத்தை பொறுத்தவரை சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆடம்பர வாழ்க்கைக்கு காரணியாக கருதப்படுகிறார். அசுர குரு என்று அழைக்கப்படும் சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், திருமண வாழ்கை உள்ளிட்டவை சிறக்க காரணமாக அமைகிறார்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
செழிப்பை கொண்டு வரும் சுக்கிர பகவான்
சுக்கிரனின் சுப பலன் ஒரு நபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று, சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் காரணமாக மாளவ்ய ராஜயோகம் உருவாகும். ஜோதிடத்தில், மாளவ்ய ராஜயோகம் மிகவும் மங்களகரமான பலன்களை தரும் ஒன்றாக கருதப்படுகிறது. அதன் நல்ல பலன் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மாளவ்ய ராஜயோகம் என்றால் என்ன?
ஜாதகத்தில் மாளவ்ய ராஜயோகம் அமைவதால் மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை ஆக உள்ளது. இது பஞ்ச மகாபுருஷ் யோகம் என்றும் அழைக்கப்படுகின்றது. சுக்கிரன் மூலம் உருவாகும் இந்த யோகம் ஆனது சரியாக வேலை செய்தால் ஒருவரது வாழ்க்கையில் பணத்துக்கு பஞ்சம் இருக்காது. ஆன்மிகச் செயல்களில் ஆர்வம் அதிகரித்து வாழ்க்கை சுகபோகங்க செயல்களில் கழியும்.
