பரிகாரம் செய்தும் பலன் இல்லையா.. எப்படி பரிகாரம் செய்தால் நன்மை.. மாந்தி என்பவர் யார்.. விளக்குகிறார் ஜோதிடர் அசோகா
பரிகாரம் செய்தும் பலன் இல்லையா.. எப்படி பரிகாரம் செய்தால் நன்மை.. மாந்தி என்பவர் யார்.. விளக்குகிறார் ஜோதிடர் அசோகா; அது பற்றிப் பார்க்கலாம்.

காரியத்தடைகள் மற்றும் அதில் இருந்து தப்பிக்க செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி பிரபல ஜோதிடர் அஸ்ட்ரோ அசோகா கூறும் கருத்துக்களைப் பார்ப்போம்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
இதுபற்றி அஸ்ட்ரோ அசோகா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறுவதாவது, ‘’ இப்போது பரிகாரம் செய்பவர்கள் எல்லாம் நான் நல்லாயிருக்கணும் பரிகாரம் செய்றாங்களே ஒழிய, அவர்கள் நல்லாயிருக்கணும் என்று பரிகாரம் செய்யவில்லை. இதற்குப் பெயர் சுயநலப் பரிகாரம். இந்த அடிப்படையில் எந்த பரிகாரம் செய்தாலும் நமக்கு நன்மை நடக்காது. பரிகாரம் என்பதை விட தானம், தர்மம் என்கிற நோக்கத்தில் பண்ணுங்க, அதுதான் மிகச்சிறந்த பரிகாரம்.
உங்கள் கண்முன் பள்ளி செல்லும் ஒரு குழந்தையின் துணி கிழிந்து இருக்கிறது என்றால், ஒரு துணி வாங்கிக் கொடுங்கள். இது வஸ்திர தானம். அந்த மாணவனுக்கு செருப்பு இல்லையா, செருப்பு தானம் கொடுங்கள்.