சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
நாயாறு ஓடையில் வீணாகக் கடலில் கலக்கும் நீர்.. தடுப்பணை அமைத்தால் 2 ஒன்றியங்களுக்கு பயன்!
வெண்ணத்தூர் பெரிய கண்மாய் நிறைந்த பிறகு, சம்பை, பத்தனேந்தல் ஆகிய இரண்டு பொதுப்பணித்துறை கண்மாய்க்கும், சின்னக் கோயில் கண்மாய் சித்தனேந்தல் ஆகிய இரண்டு யூனியன் கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
- Paramakudi: 78 ஆண்டுகளாக பாசன வசதி இல்லாத கிராமங்கள்.. சுதந்திரம் கிடைத்தும் நீர் கிடைக்கவில்லை!
- Ramanathapuram: அம்பேலான 5000 ஏக்கர்.. சிதைந்து போன கலுங்கு.. தேடிப் படித்த விவசாயிகள்!
- ‘கிருதுமால் நதியை பாதுகாப்போம்.. ஆய்வு நடத்திய விவசாயிகள்..’ ஆர்பாட்டம் அறிவிப்பு!
- Vaigai Dam open: மதுரை குடிநீருக்காகத் திறக்கப்பட்ட வைகை அணை!