‘தீபாவளிய கொண்டாடுங்கடே’ - நாளையும் விடுமுறை அறிவித்த தமிழக அரசு - யார் யாருக்கெல்லாம் விடுமுறை கிடைக்கும்? - விபரம்!
தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், நாளை விடுமுறை வழங்கப்படுமா என்பதற்கு தமிழக அரசு பதில் அளித்திருக்கிறது.
தீபாவளிய கொண்டாடுங்கடே’ - நாளையும் விடுமுறை அறிவித்த தமிழக அரசு - யார் யாருக்கெல்லாம் விடுமுறை கிடைக்கும்? - விபரம்!
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தமிழக அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டுமே செயல்படும். பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருக்கிறது.