Edappadi Palaniswami: 'மனசாட்சி என்பது கொஞ்சம் இருந்தால் பதவி விலகுங்கள்' எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
Edappadi Palaniswami: "கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி கழக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது அவையில் இல்லாமல் ஒளிந்துகொண்டிருந்த மு.க.ஸ்டாலின் "ஜனநாயக மாண்பு காப்பாளர்" என்று ஒரு நாடகமாடி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்த முற்றிலும் ஏற்கத்தகாத ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

'மனசாட்சி என்பது கொஞ்சம் இருந்தால் பதவி விலகுங்கள்' எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
Edappadi Palaniswami: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் உயிரிழந்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக ஆளும் திமுக அரசுக்கு கடும் கண்டஉம் தெரிவித்துள்ளது.
நீங்கள் அதிகாரிகளை மாற்றவே 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? இப்போது நீங்கள் வாசிக்கும் பட்டியலால் போன 50 உயிர்கள் மீண்டும் வந்துவிடுமா?
மனசாட்சி என்பது கொஞ்சமும் இருந்தால் பதவி விலகுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,