Coimbatore Mayor: கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ஆனார் ரங்கநாயகி! போட்டி ஏதுமின்றி அன்னப்போஸ்ட் ஆக தேர்வு
கோவை மாநகராட்சி மேயர் ஆக இருந்த கல்பனா ஆனந்த குமார் கடந்த மாதம் ஜூலை 3ஆம் தேதி அன்று தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் கோவை மேயர் பதவி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Coimbatore Mayor: கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ஆனார் ரங்கநாயகி! போட்டி ஏதுமின்றி அன்னப்போஸ்ட் ஆக தேர்வு
கோவை மாநகராட்சியின் 2ஆவது மேயராக திமுகவை சேர்ந்த ரங்கநாயகி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
கோவை மாநகராட்சி மேயர் ஆக இருந்த கல்பனா ஆனந்த குமார் கடந்த மாதம் ஜூலை 3ஆம் தேதி அன்று தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் கோவை மேயர் பதவி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 6ஆம் தேதியான இன்றைய தினம் காலியாக உள்ள மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.