தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Atp Chennai Open: இந்திய வீரர் ராம்குமார் உள்பட மூன்று பேருக்கு வைல்டு கார்டு என்ட்ரி

ATP Chennai Open: இந்திய வீரர் ராம்குமார் உள்பட மூன்று பேருக்கு வைல்டு கார்டு என்ட்ரி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 02, 2024 05:17 PM IST

சென்னையில் நடைபெற இருக்கும் ஏடிபி சேலஞ்சர் 100 தொடரில் மொத்தம் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்திய டென்னிஸ் வீரர் ராம்குமார்
இந்திய டென்னிஸ் வீரர் ராம்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

பிப்ரவரி 5ஆம் தேதி பிரதான சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 10 இரட்டையர் பிரவு போட்டி, 11ஆம் தேதி ஒற்றையர் பிரவு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இதில் மொத்தம் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாட இருக்கிறார்கள். இந்த தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவின் நம்பர் 2 வீரர் ராம்குமார் ராமநாதன், செக் குடியரசு நாட்டின் வீரர் நிகோலோஸ் பாஷில்லாஷ்விலி ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா சார்பில் முகுந்த் சசிக்குமார், சித்தார்த் விஸ்வகர்மா, மணீஷ் குமார் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்