Garden : தோட்டம் போட இடமில்லையா.. தொட்டி வைக்க இடம் இருந்தா போதும்.. இந்த செடிகளை வளர்ப்பதால் செல்வம் செழிக்கும்!
Garden : வீட்டில் செடிகள் வளர்ப்பதால் நம் வீடு அழகாக மாறுவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. நம்மை சுற்றி அமைதியான சூழலை உருவாக்குகிறது. இதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்க உதவுகிறது. அதுமட்டும் அல்லாமல் நமது மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.

Garden : தோட்டம் போட இடமில்லையா.. தொட்டி வைக்க இடம் இருந்தா போதும்.. இந்த செடிகளை வளர்ப்பதால் செல்வம் செழிக்கும்!
Garden : உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு அதிர்ஷடத்தை அள்ளித்தரும் செடிகளை பார்க்கலாம் வாங்க.
வீட்டில் செடிகள் வளர்ப்பதால் நம் வீடு அழகாக மாறுவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. நம்மை சுற்றி அமைதியான சூழலை உருவாக்குகிறது. இதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்க உதவுகிறது. அதுமட்டும் அல்லாமல் நமது மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. பலரும் வீட்டில் தோட்டம் வைக்க விரும்பினாலும் இடம் இருப்பது இல்லை. ஆனால் உங்கள் வீட்டில் சிறிய தொட்டிகைளை வைக்க இடம் இருந்தாலோ இந்த செடிகளை ஈஷியாக வளர்க்கலாம்.
குறிப்பாக வாஸ்து சாஸ்திரத்தில் சில செடிகளை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அப்படி நமக்கு அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் அள்ளித்தரும் சில செடிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.