Karthigai Deepam: ‘அம்பிகாவின் அட்ராசிட்டி.. அரங்கத்தில் நாதஸ்வர இசை.. வெளுத்த கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: ஐந்து கொலை ஆறுமுகம் போனை எடுத்து தீபா வரல கார்த்திக் தான் வந்தான், எல்லாரையும் அடித்து போட்டுட்டு போய்ட்டான். இனிமே 1 வருஷத்துக்கு என்னை கூப்பிடாதீங்க என்று போனை வைக்க, இவர்கள் அதிர்ச்சியாகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ‘அம்பிகாவின் அட்ராசிட்டி.. அரங்கத்தில் நாதஸ்வர இசை.. வெளுத்த கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!
ரவுடிகளை துவம்சம் செய்து மிரள வைத்த கார்த்திக் ரியாவை கழட்டி விட்ட ரம்யா..வீட்டிற்குள் அடைத்து வைத்த போலீஸ்! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மைதிலியை கடத்தி, ரவுடி தீபாவை குடோனுக்கு வர சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
துவம்சம் செய்த கார்த்திக்
அதாவது, குடோனுக்கு வந்த கார்த்திக், ரவுடிகளை அடித்து துவம்சம் செய்து மைதிலியை காப்பாறுகிறான். மறுபக்கம், ஐஸ்வர்யா என்னாச்சுன்னு தெரியலையே என்று சந்தேகப்பட்டு, ஐந்து கொலை ஆறுமுகத்துக்கு போன் செய்கிறாள். ஐஸ்வர்யாவை சுற்றி கோகிலா, ரூபாஸ்ரீ ஆகியோர் இருக்க, போனை ஸ்பீக்கரில் போடுகிறாள்.